தமிழீழ விடுதலைப் புலிகள்

முகப்பு  |  எம்மைப் பற்றி  |  செய்தி ஓடை  |  February 9, 2010

தாயகத்தின் தற்போதய அரசியல் சூழலும் ஈழத் தமிழர் தேசத்திற்கான அரசியல் வேலைத்திட்டமும் !

அரசியல் இராசதந்திரப் பாதையின் ஊடாக பயணம் செய்வது என்பது இலகுவான ஒரு விடயம் அல்ல எனவும் பல சவால்களையும் எதிர் கொண்டு மிகுந்த சகிப்புத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணம் இது எனவும் [...] [read more]

அடுத்த கட்டப் போராட்டத்திற்கான அடித்தளங்கள் எவை?

அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு [...] [read more]

உலகத் தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழுவின் அறிவிப்பு

எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர் படிந்த கால கட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலை குலைந்து நிற்கின்றது. ஈடு செய்ய முடியாத - கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத [...] [read more]

அரசியல் இராசதந்திரப் பாதை ஏன்?

தற்போதைய சிக்கல் நிறைந்த காலகட்டத்தினை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதனை இந்த வாரம் நோக்கலாம் எனக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். இக் கால கட்டத்தினை எவ்வாறு எதிர் கொள்ளப்போகிறோம் [...] [read more]

யுத்தத்தின் இறுதிக் காலகட்டம்

நான் எனது பணியினை ஆரம்பித்த போது களத்தில் இருந்த சூழ்நிலை, சர்வதேச நாடுகள் பிரச்சினையினை அணுகியவிதம், யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தில் தலைவர் அவர்கள் முன்பாக இருந்த தெரிவுகள் உள்ளடங்கலான பல்வேறு [...] [read more]